|
ஈழவர் சினிமா Eezhavar Cinema |
|
|
மண் Mann 2006 விவரம் | Synopsis உள்நாட்டு போரின் காரணமாக, தங்கையாவும் அவரது குடும்பத்தினர் பலரும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்கின்றனர். புதிய ஊரில் லட்சுமி அதே பாடசாலையில் படிக்கும் பொன்ராசாவுடன் காதலில் விழுந்து, அவனால் ஒரு மகனையம் பெற்றெடுத்து விடுகிறாள். பின்னர் பொன்ராசாவும் அவளைக் கைவிட்டு வேறொரு நாட்டிற்குச் சென்றுவிட, மனமுடைந்த லட்சுமி இறந்துவிடுகிறாள். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொன்ராசா திரும்பி வரும்போது, காத்திருக்கும் அவனது வளர்ந்துவிட்ட மகன் தன் தாயின் மரணத்திற்கு காரணமான தந்தையை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதையாக அமைகிறது. Due to the civil war, Thangaiya and many of his family members flee their village. In their new town, Lakshmi falls in love with Ponrasa, a fellow student, and bears him a son. Later, Ponrasa abandons her and moves to another country; heartbroken, Lakshmi passes away. The story unfolds when Ponrasa returns eighteen years later, and his grown son—who has been waiting for this moment—seeks revenge against the father responsible for his mother's death. |